எழுத்தாளர், இதழாளர். மலேசிய அரசாங்கத் தமிழ் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். வல்லினம் இனைய இதழின் ஆசிரியராக உள்ளார். இதுவரை பதினைந்துக்கும் அதிகமான நூல்களை எழுதியுள்ள இவரது நான்காவது நாவல் இது.
நவீனின் முந்தைய மூன்று நாவல்களிலிருந்து விலகி, முழுவதுமான யதார்த்த உலகில் நிகழும் நாவலிது. மலேசியா பள்ளி ஒன்றில் பதின்மவயது சிறுவனின் பிரச்சனைகளை, தடுமாற்றங்களை, பாதை விலகுதலை, காமம் அரும்புவதை மையமாகக் கொண்ட நாவலிது. மலேசியாவில் பள்ளி ஆசிரியராகப் பலவருடங்கள் பணிபுரிந்த நவீனுக்கு Firsthand informations ஏராளமாக இருந்திருக்கும்.
Continue reading









