முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 38
பிப்ரவரி 2012

  கவிதை:
சின்னப்பயல்
 
 
       
நேர்காணல்:

‘இது உறங்குங்காலம். நிச்சயம் விழிக்குங் காலமொன்று வரும்’

கருணாகரன்



வல்லினம் பதிப்பக நூல்கள்: எழுத்தாளர்களுடனான நேர்காணல்


உண்மைகள் மட்டுமே என் புத்தகத்துக்கான தரவுகள்
யோகி

சினிமா எனும் கலையைக் கொன்றவர்கள்
கே. பாலமுருகன்

நல்ல கவிதைகளில் வார்த்தைகள் ஆடைகள் மட்டும்தான்
ரேணுகா



கட்டுரை:

நாடு திரும்பாத கடைசி கம்யூனிஸ்ட் (ஆவணப்படம்) - அமிர் முகமாட் (மலேசியா)
கே. பாலமுருகன்

வெற்றியின் 'மமதையும்' வீழ்ச்சியின் 'ஞானமும்'
ஷம்மிக்கா



வல்லினம் கலை, இலக்கிய விழா 4:

கலை இலக்கிய விழா 4 : இன்னொரு தொடக்கம்
ம. நவீன்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...28

ராஜா

சின்னப்பயல்

துரோணா

ந. பெரியசாமி

ஸ்ரீவிஜி

தேஜாவு

நான் நிலைப்புடன் நிற்க
உலகம் என்னைச்சுற்றுகிறது
வளைந்து நெளிந்த பிம்பங்கள்
உருவத்தில் தன் இயல்பைவிட
பெரிதாகின்றது
அல்லது சிறிதாகின்றது
இப்போதெல்லாம் என்னை நானே
வெளியிலிருந்து காண முடிகின்றது

எனது கவலைகள் அனைத்தும்
துப்புரவாக நீக்கப்படுகிறது.
என் முழு இதயமும்,
மனமும் உடலும்
உச்சக்கட்ட உணர்வுக்கும்
ஒளிவெள்ளத்துக்கும்
எழுச்சி அடைந்து நிற்கிறது.
எல்லையற்ற பேரானந்தமும்
நம்பிக்கையும் நிறைந்து
நிற்கச்செய்கிறது.

இப்போதெல்லாம்
என்னைக்கொடுமைப்படுத்த
பிறரால் இயல்வதில்லை
அடக்குமுறையை என்னில்
ஏவ அவர்களிடம் ஆற்றல்
இருப்பதில்லை
என்னைத்திட்டமிட்டு கொலை
செய்வதும் அவர்களால்
இயலாது போய்விட்டது.

இது ஏற்கனவே கேட்டது,
இல்லை இது புத்தம் புதியது,
அதி மகிழ்ச்சி,
உச்சக்கட்ட உணர்ச்சிக்குவியல்,
சில சமயம்
கடவுளிடமிருந்தும்
எனக்கு செய்தி வருகிறது.

அந்த ஒளிவெள்ளம்
மீண்டும் எப்போது வரும்
அது கொடுக்கும் இன்பமும்
பெரும் மகிழ்வும்
எனக்கு மிகவும்
பிடித்துதான் போய்விட்டது.

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768