முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 40
ஏப்ரல் 2012

  கவிதை:
ந. பெரியசாமி
 
 
       
கட்டுரை:

கூடங்குளமும் அமெரிக்கத் தீர்மானமும்
அ. மார்க்ஸ்

தமிழகத்து நாட்டாமைகளுக்கு இனி இங்கு ஆலமரம் இல்லை
ம. நவீன்

அவுஸ்திரேலியப் பழங்குடிமக்களும் தமிழினமும்
ஷம்மிக்கா



சிறுகதை:


வசனம்
யோ. கர்ணன்

மொழிபெயர்ப்பு சிறுகதை : என் அப்பா ஓர் இலக்கியவாதி
தினேசுவரி



விமர்சனம்

ஒளி என்பது வெளுப்பான இருட்டு - பித்தனின் உடையாத இரவுகள் (கே. பாலமுருகன் சிறுகதைகள் - ஒரு பார்வை)
ஆதவன் தீட்சண்யா



கேள்வி பதில்::

ஆதவன் தீட்சண்யா பதில்கள்
ஆதவன் தீட்சண்யா



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:

மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


சுவடுகள் பதியுமொரு பாதை
பூங்குழலி வீரன்

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

விழித்திருந்தவனின் வாக்குமூலங்கள்
ந. பச்சைபாலன்

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா

மனிதம் மிஞ்சும் உலகம்
நித்தியா வீரராகு

விருந்தாளிகள் விட்டுச்செல்லும் வாழ்வு
ம. நவீன்

சமகால அரசியல்
கி. புவனேஸ்வரி

ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு
கே. பாலமுருகன்



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...30

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

ராஜா

ந. பெரியசாமி

நதிகளை பூட்டிக்கொண்டிருப்பவன்

விற்பனனோ
பழுது நீக்குபவனோ அல்ல
சதாகாலமும் சடை சடையாய்
உடலெங்கும் தொங்கிக் கிடக்கும்
சாவிகளும் பூட்டுகளும்
பஸ் நிலையம் மேம்பால அடியென
தினசரி கண்களை அறுத்துப்போவான்
எனது கருணையை
பாவம் பைத்தியமெனும்
வார்த்தையுள் வைத்து கடந்திடுவேன்
ஒரு நாளும் கொடுத்ததில்லை
சோற்றுப் பொட்டலமோ ரொட்டித் துண்டுகளோ
பெரும் மழைநாளின் அந்தியில்
எதையோ பாடிக்கொண்டிருந்தான்
ஒலி செவியடையும் தூரத்தில்
எனதுடலை வைத்தேன்
எனதிருப்பை சவமாக்கி
வேகமாய் பேசத் துவங்கினான்
துச்சனுங்க தொலைச்சிடுவானுங்க
பூட்டி வச்சிக்கிட்டேன்
நதி குளங்களின் பெயர்கூறி
எண்ணத் துவங்கினான் சாவிகளை
அங்குமிங்குமாய் ராஜநடையிட்டு
நானோ...
நதி காப்பவன்
குளம் காப்பவன்
கடல் காப்பவனென்றான்
அன்றைக்குப் பின் பேசிக்கொண்டார்கள்
தொலைந்துபோனது பூட்டு பைத்தியமென
அவனற்ற இடம் வெறுமை சூழ்ந்தபோதும்
நம்பிக்கை இருக்கிறதெனக்கு
ஆற்றையோ குளத்தையோ
பூட்டிக்கொண்டிருபானென...

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2012.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768