இதழ் 11
நவம்பர் 2009
  கவிதை
புனிதா முனியாண்டி
 
     
  பத்தி:

வீடும் விடுப்பட்ட நினைவுகளும்

தினேசுவரி

இந்திரா டீச்சர்
சு. யுவராஜன்


தொலைதலை முன்னிறுத்தும் 2 காட்சிகள்
சீ. முத்துசாமி


கட்டுரை:

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கிய முன்னோடிகள் - ஓர் அறிமுகம்
முனைவர் M.S ஸ்ரீலக்ஷ்மி

இல‌ங்கை - நேரடி ப‌ய‌ண‌த்தில் போருக்குப் பின்பான‌ காட்சிக‌ள்
லதா

இழைகள்
இராம. கண்ணபிரான்


சிறுகதை:

அல்ட்ராமேன்
சு. யுவராஜன்


இரண்டாவது கிறுக்கு சித்தப்பா
ஜெயந்தி சங்கர்


தொடர்:


பல வேடிக்கை மனிதரைப் போல...4
ம‌.ந‌வீன்

பரதேசியின் நாட்குறிப்புகள் ...4
மஹாத்மன்


எனது நங்கூரங்கள் ...4
இளைய அப்துல்லாஹ்


கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...2


சித்தாந்தன்


புனிதா முனியாண்டி

முத்துசாமி பழனியப்பன்

ல‌தா

ஜீ.கே

ஷிஜூ சிதம்பரம்

ரேணுகா
     
     
 

ஏதோ ஒன்று

தொடுவான் சிவந்த
அதிகாலை நேரம்
ஓடிக் களைத்த கருமேகமொன்று
இடைவழித் திரும்பி
மழை முகிழ்த்துத் செல்கிறது
முளைத் துளிர்க்கத் துடிக்கும்
அல்லி பதியனுக்காய்!


மின்மடல்களும் தொலைப்பேசிகளும்

உறவின் வட்டத்தை
குறுக்கிக் கொண்ட
தனிமைப் பொழுதில்
அஞ்சல் பெட்டியில்
பரிச்சயமில்லாக் கையெழுத்தில்
திருமண அழைப்பிதழொன்று
இதுவரை காணாது
நனைந்துக் கிடக்கிறது
தொலைந்துப் போன
நட்பினைத் தேடி!


முடிவுகளற்ற முதல்
பிரிவின் உக்கிரம்
அறிமுகமான மௌனமாய்
உறைந்து விழிகள்
நிறைக்கின்றது கவிதையாய்!


ஓர் அதிகாலையில் அவசரமாய்
ஓடி வந்து என்னில்
பற்றிக் கொண்டது
உன் புன்னகை...

நாளெல்லாம் எனைத்
தொலைத்தும்
தொலையாமலே
காலைச் சுற்றும்
பூனைக்குட்டியாய்
வீடும் வந்து
சேர்கிறது...

இப்போது என் தனிமையிலும்
துணையாய் சேர்ந்திருக்கப்
பழகிக் கொண்டது
நீ அனுப்பி வைக்கும்
புன்னகை...

 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2009.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768