முகப்பு கடந்த இதழ்கள் வல்லினம் பதிப்பகம் ஆசிரியர் குழு எங்களைப் பற்றி தொடர்புக்கு

இதழ் 29
மே 2011

  கவிதை:
சூர்யகுமாரன்
 
 
       
நேர்காணல்:

பாலஸ்தீனப் பயண அனுபவங்கள் : "உலகின் அனைத்து துயரங்களின் மொழியும் ஒரே அலைவரிசையில்தான் இருக்கின்றன"

அ. முத்துகிருஷ்ணன்



பத்தி:

அசுரனாகத் தொடங்கிய வாழ்வு
கே. பாலமுருகன்



சிறுகதை:

ஒட்டிக் கொண்டது...
ஸ்ரீஜா வெங்கடேஷ்



பெற்றோல் (இப்போதைய "தலையங்கம்")
சேனன்



தொடர்:


அனைத்துக் கோட்பாடுகளும் அனுமானங்களே ...11
எம். ஜி. சுரேஷ்



க‌லை, இல‌க்கிய‌, ச‌மூக‌ தொட‌ர்ப்ப‌திவுக‌ள்:


மூடி மறைத்தலி‎ன் கொந்தளிப்புகள்
ஏ. தேவராஜன்


ஒளிந்து விளையாடும் சினிமாவின் கதைகள்
கே. பாலமுருகன்

சுவடுகள் பதிவுமொரு பாதை
பூங்குழலி வீரன்

வழித்துணை
ப. மணிஜெகதீசன்

விருந்தாளிகள் விட்டுச் செல்லும் வாழ்வு
ம‌. ந‌வீன்

தர்மினி பக்கம்
தர்மினி

பயணிப்பவனின் பக்கம்
தயாஜி

கட்டங்களில் அமைந்த உலகு
யோகி

கதவைத் தட்டும் கதைகள்
க. ராஜம் ரஞ்சனி

காமேக் புகான் ஓராங் சிதோக்
நோவா



கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...19

ஷம்மி முத்துவேல்

சூர்யகுமாரன்

ந. மயூரரூபன்

லதா

என். விநாயக முருகன்

லதாமகன்

கிண்ணியா எஸ். பாயிஸா அலி

நகரம்

மலைப்பாம்புகள் போல்
நகரெங்கும் மேம்பாலங்கள்
வண்ண வண்ணமாய்
விளக்குகள் விளக்குகள் விளக்குகள்
செருகியெடுத்த அட்டைக்குள்
ஆயிரமாயிரமாய் பணம்
காபி கோப்பை கூட
போதையாய் வசீகரிக்கும்
தேவதைகள் என்று
யாருமில்லை
எல்லாமே
பாலிமர் பொம்மைகள்
போலத்தான் சிரிக்கின்றன
வாரம் முழுக்க
தலைதின்னும்
வேலையில்
தன்னைத் தொலைத்து
யாரையோ தேடும் அவலம்
கால்கள் நேராக
கிளம்பிய இடத்திற்கே
இரவானதும் வந்து விடுகிறது
இருக்கும்
இடம்தான் தெரியவில்லை
அப்படியே
தெருவின் பெயரும்
தெரியாது போகிறது
மற்ற விபரமெல்லாம்
அடையாள அட்டைக்குத்தான் தெரியூம்
நான் யாரென்று

       
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வவல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768