இதழ் 18 - ஜூன் 2010   கவிதை:
ம‌. க‌விதா
 
 
 
  நேர்காணல்:

இன்று பெண்ணியம் கொச்சைப் படுத்தப்படுகின்றது!
க. பாக்கியம்

பத்தி:

நண்பரின் பரிசு

அ. முத்துலிங்கம்

இயற்கை (3) - வனம்
எம். ரிஷான் ஷெரீப்

கிர்கிஸ்தானில் ஒரு கல்யாண பட்டுப்புடவை
சீ. முத்துசாமி

செம்மொழி மாநாடும் செம்மறி ஆடுகளும் – கலைஞர் தாத்தாவுக்குக் கண்ணீர் விடாத கடிதம்
சு. யுவராஜன்

கட்டுரை:

கல்விக் கடைகள் - வியாபாரம் ஜோர்
நெடுவை தவத்திருமணி

சர்கீ மிக்கைலோவிச் ஐசென்ஸ்டைன் (Sergei Mikhailovich Eisenstein)
சு. காளிதாஸ்

உரிமைதான் புரட்சியின் எல்லை
கா. ஆறுமுகம்

ஒரு சிறுகதை ஒரு நாவல்
கிரகம்

சிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் (90-களுக்குப் பிறகு)
முனைவர் எம்.எஸ். ஸ்ரீ லஷ்மி

சிறுகதை:

குழந்தையின் தாய்
செல்வராஜ் ஜெகதீசன்


இரண்டாவது முகம்
ராம்ப்ரசாத்

தொடர்:


ப‌ல வேடிக்கை ம‌னித‌ர்க‌ள் போல‌ ...6
ம‌. ந‌வீன்

எனது நங்கூரங்கள் ...11
இளைய அப்துல்லாஹ்

நடந்து வந்த பாதையில் ...6
க‌ம‌லாதேவி அர‌விந்த‌ன்

கவிதை:

இளங்கோவன் மொழிப்பெயர்ப்புக் கவிதைகள் ...8

ஏ. தேவராஜன்

தர்மினி

லதா

ம‌. க‌விதா

பூங்குழலி வீரன்

தினேசுவரி

ரேணுகா


புத்தகப்பார்வை:


மனக்கரையில் "லங்காட் நதிக்கரை"
க. ராஜம்ரஞ்சனி

எதிர்வினை:


இது பாடாவதிகளின் காலம்
சு. யுவராஜன்

"இலக்கிய மோசடி" விவாதத்தில் நான்...
மனஹரன்
     
     
 

உதிர்ந்த‌ சிற‌குக‌ள்

என்னிட‌மிருந்து
தொலைந்துபோன‌ நினைவுக‌ள்
புதிய‌ சிற‌குக‌ளோடு
என் அருகில் வ‌ந்து அம‌ர்ந்த‌ன‌.

அவ‌ற்றின் சிற‌குக‌ள்
ப‌ள‌ப‌ள‌ப்பாய் பொன்னிற‌மாய்
ஜொலித்த‌ன‌.

நீண்ட‌ நேர‌ காத்திருப்பிற்குப் பிற‌கு
அவை பேச‌ ஆர‌ம்பித்த‌ன‌
த‌ங்க‌ளை மீண்டும் எடுத்து
என்னுள் ப‌த்திர‌ப் ப‌டுத்துமாறு கோரின‌.

ம‌றுப‌ய‌னீட்டிற்கு உத‌வாத‌ குப்பைக‌ள்
என‌க்கு தேவையில்லை என்றேன்.

ஆத்திர‌த்தோடு என்னை ச‌பித்த‌ அவை
க‌ருகி விழுந்தன‌.

க‌ருகிய‌ சிற‌குக‌ளைப் பார்க்க‌
அழ‌காய் இருந்த‌து.





















































 
       
    உங்கள் கருத்து/எதிர்வினை மற்றும் படைப்புக்களை
editor@vallinam.com.my என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்
 
       

வல்லினம் - கலை, இலக்கிய இதழ் | Vallinam - A Magazine For Arts And Literature
© vallinam.com.my | All Rights Reserved. 2010.  |  Designed by CVA | Best View in : Mozilla Firefox |  Best resolution : 1024 X 768